நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் காரணமாக…


நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் காரணமாக திருமங்கலம் குண்டாற்று கால்வாயில் வெள்ளம்.
கடந்த 4 நாட்களாக குண்டாற்றில் வெள்ளம் வந்த போதிலும் நேற்று இரவு முதல் தரைப்பாலத்தை தொட்டுக்கொண்டு செல்லும் அளவிற்கு வெள்ளம் செல்கின்றது.

நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் காரணமாக திருமங்கலம் குண்டாற்று கால்வாயில் வெள்ளம்.
கடந்த 4 நாட்களாக குண்டாற்றில் வெள்ளம் வந்த போதிலும் நேற்று இரவு முதல் தரைப்பாலத்தை தொட்டுக்கொண்டு செல்லும் அளவிற்கு வெள்ளம் செல்கின்றது.
அதே நேரம் கால்வாய் பகுதியில் தாவரங்கள் வளர்ந்து இருப்பதால் வெள்ள நீர் செல்ல தடை ஏற்படுகிறது.இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றினால் நீர் விரைவாக செல்ல உதவியாக இருக்கும்.





3 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. நம்ம ஊரு குண்டாற்றில் இப்படி தண்ணீர் போவதைப் பார்த்து எவ்வளவு நாளாகி விட்டது?

  2. 15 வருடத்திற்கு பின் எங்கள் கிராமத்து கண்மாய் நிரம்புகிறது 🎉

  3. இரண்டு ஆறு ( சிங்க படித்துறை, குண்டாறு ) இரண்டும் ஒன்று சேர ஓடிய காலங்கள் மூன்று ,நான்கு வருடங்கள் பார்த்திருக்கிறேன் 1975 க்கு முன்

Leave a reply

Thirumangalam Madurai
Logo