நேற்று திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சார்பில் ந…


நேற்று திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கவிதாயினி திரு.பிரமிளா பத்மநாபன் அவர்கள் எழுதிய “அத்தி” என்ற கவிதை நூலை திருமங்கலத்தை சேர்ந்த எழுத்தாளரும் தலைமையாசிரியருமான கவிஞர் திரு.ஷாஜகான் அவர்கள் வெளியிட சீரனூர் கவிஞர் திரு. சு.உதயபாலா அவர்கள் பெற்றுக்கொண்டார்.






Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

1 Comment
  1. சிறப்பு தோழர்.

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo