மக்கள் சாதி மதங்களை கடந்து அனைவரும் சேர்ந்து, ஆங்கிலேயரை எதிர்த்து போராட வேண்ட…

[ad_1]

மக்கள் சாதி மதங்களை கடந்து அனைவரும் சேர்ந்து, ஆங்கிலேயரை எதிர்த்து போராட வேண்டும் என இந்தியாவில் முதல் சுதந்திர போர் பிரகடன அறிக்கை ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு மடிந்த தமிழரான மாமன்னர்கள்மருதுபாண்டியர்களுக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகரில் சிலை திறக்கப்பட்டது. தமிழர்கள் அனைவரும் பெருமையோடு கொன்டாடப்பட வேண்டிய நிகழ்வு.

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில்
சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் நகரில் இருந்து இந்நிகழ்வில் நேற்று கலந்து கொண்டோம்.

விடியோ உதவி : agamudayarmatri.com

[fb_vid id=”747518434540498″]
[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo