திருமங்கலம் காமராஜபுரம் 3வது தெருவில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியரும் நல்லதொ…

திருமங்கலம் காமராஜபுரம் 3வது தெருவில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியரும் நல்லதொரு சமூகச் சிந்தனைவாதியான SKR எனும் திரு.S.குருசாமி அவர்கள் இயற்கை எய்தினார்கள் என்பதை வருத்தத்துடன் தெரியப் படுத்துகின்றோம்
புகைப்படம் மற்றும் தகவல் உதவி: திரு. வில்லியம் எபிநேசர் அவர்கள் ,திருமங்கலம்.


திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo