அசாதாரணமான இந்த சூழ்நிலையில் மக்கள் அனைவருக்கும் தேவைகள் அதிகமாக இருக்கும் இருந்தாலும் மக்கள் அனைவரும் ஊரடங்கை அலட்சியம் செய்யாமல் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்று நடந்தால் அனைவருக்கும் நன்மை விளையும்.
நமது நகரை நமது இருப்பிடத்தை நோயின்றி காப்பது நமது கடமை. ஆகவே மே மாதம்மூன்று வரை மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுகிறோம்
அசாதாரணமான இந்த சூழ்நிலையில் மக்கள் அனைவருக்கும் தேவைகள் அதிகமாக இருக்கும் இருந்தாலும் மக்கள் அனைவரும் ஊரடங்கை அலட்சியம் செய்யாமல் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்று நடந்தால் அனைவருக்கும் நன்மை விளையும்.
நமது நகரை நமது இருப்பிடத்தை நோயின்றி காப்பது நமது கடமை. ஆகவே மே மாதம்மூன்று வரை மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுகிறோம்
Dear friends please keep social distance