
திருமங்கலம் நகராட்சியால் இன்று(05-04-2020) முதல் வீடு தேடி வந்து காய்கறி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு நகராட்சி வேன்களில் ஒவ்வொரு தெரு என்று வீட்டு வீடாக டெலிவரி செய்யப்படுகின்றது.
முதல் படம்: நகராட்சி வண்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறி பைகள்
இரண்டாம் படம்: மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் காய்கறிகள்
நன்றி நன்றி நன்றி
குப்பை வண்டிலய கொண்டு வருவது போல் இருக்கு
Super but vehicle is not
நன்றி நன்றி
நமது செங்குளம் பகுதிகளில் வரவில்லை
I see this veg bags loaded tata ace. 30 bags only. Our thirumangalam population around 50000.not sufficient. Pls extend this quantity. Just implement .but not fulfill. Thanks for your effort