
திருமங்கலம் ஜெயம் அரிமா சார்பில் நகர போக்குவரத்து காவல் துறைக்கு மூன்று பேரி காடு (சாலை தடுப்பு ) வழங்கப்பட்டது. இந்நிதழ்வில் மாவட்ட காவல் துணை கண்காளிப்பாளர் திரு. சிவகுமார் , நகர காவல் துறை ஆய்வாளர் திருமதி
லட்சுமி லதாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் திரு.சீமான்
மற்றும் ஜெயம் அரிமா நிறுவனர் ஜெயின்ட் ஜெயச்சந்திரன்,
தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் மேலும் இந்த உபகரணங்களை அன்பளிப்பாக வழங்க உதவிய அரிமா தம்பதியினர் திரு ரமேஷ் _ திருமதி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தகவல் உதவி :
ஜெயபாலகிருஷ்னன்.
ஜெயம் அரிமா சங்கம்.
துணை கண்காளிப்பாளர்