திருமங்கலம் முன்சீப் கோர்ட் தெருவில் வசித்து வரும் கலைமான் பாய் அவர்கள் இன்று (0…

திருமங்கலம் முன்சீப் கோர்ட் தெருவில் வசித்து வரும் கலைமான் பாய் அவர்கள் இன்று (07-05-2021) காலை இயற்கை எய்தினார்.
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்

கலைமான் பாய் அவர்கள் நல்ல மனிதர் ,எனது தந்தை மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருந்தவர் .அவர் மறைவுக்கு வருந்துகிறோம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

33 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  2. ஆழ்ந்த இரங்கல்

  3. ஆழ்ந்த இரங்கல்

  4. ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  5. ஆழ்நாத இரங்கல்

  6. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  7. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a reply

Thirumangalam Madurai
Logo