கொரானாவால் பாதிக்கப்ப்ட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்ட ரோஜாதோட்டம் மற்றும் அதனை சுற்ற…

[ad_1]
கொரானாவால் பாதிக்கப்ப்ட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்ட ரோஜாதோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள 13,14 வார்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அந்த தெருக்கள் #திருமங்கலம் நகராட்சி நிர்வாகத்தால் இரும்பு பலகைகளால் அடைக்கப்பட்டன.
இதன் மூலம் ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவிற்கு செல்வது கூட கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

streets are closed barricades by #thirumangalam municipality to protect from chrona






[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

2 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. Vignesh Bharathi mistakenly I’ve told you nearby location nanba

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo