பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க வரும் கூட்டத்தால் நிறைந்து காணப்படு…


பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க வரும் கூட்டத்தால் நிறைந்து காணப்படும் இராஜாஜி தெரு பகுதி (இரட்டைக் குழாய் அருகில்) இன்று இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடிய காட்சி!

எப்படியும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி சாப்பிடுவது என்று முடிவு செய்த பலர் அதிகம் கட்டுப்பாடுகள் இல்லாத அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று இறைச்சி வாங்க முயன்றனர்.


4 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo