சாலையை கடக்க முயன்ற இரண்டு புள்ளிமான்கள் வாகனம் மோதி இறந்தன. ——————…


சாலையை கடக்க முயன்ற இரண்டு புள்ளிமான்கள் வாகனம் மோதி இறந்தன.
——————————————————————-
சிவரகோட்டை பகுதியில் நேற்று (14-08-2020) காலை ஆண் புள்ளிமான்,பெண் புள்ளிமான் கண்மாயில் தண்ணீர் பருகிவிட்டு சிவரக்கோட்டை தனியார் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இந்த இரு மான்களும் உயிரழந்தன.

புகைப்படங்கள்: திரு.சிவரக்கோட்டை ராமலிங்கம்( பேஸ்புக் வழியாக)

குறிப்பு:
திருமங்கலம் பற்றிய செய்திகளை உடனே உங்கள் மொபலில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து திருமங்கலம் நகருக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.thirumangalam.madurai.dzcka_fceisvyuemyega&hl=en_IN

வேண்டுகோள்: தொடர்ந்து சாலை விபத்துக்களாலும் ,வேட்டை நாய்களை பயன்படுத்தும் வேட்டைக்காரர்களாலும் அரிய வன விலங்குகள் பலியாவது தொடர்கிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டுமென்பதே எல்லோருடைய வேண்டுகோள்.


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo