காலை வணக்கம் திருமங்கலம். மழை பெய்த பிறகு பூச்சிகள் , தவளைகள் நடமாட்டம் என்பதால…

காலை வணக்கம் திருமங்கலம்.

மழை பெய்த பிறகு பூச்சிகள் , தவளைகள் நடமாட்டம் என்பதால் காலையிலேயே உற்சாகமாக கிளம்பிய மயில் ஒன்று இன்று (29-05-2020) காலை நம் காட்சிக்கு கிடைத்தது. வெகு தூரத்தில் இருந்து எடுத்த படம் என்பதால் படம் அவ்வளவாக தெளிவு இல்லை.

இடம்: இராசபாளையம் சாலை பிரிவு ,திருமங்கலம்



4 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. 📷 எடுத்து கிட்டு ரவுண்டிங் கிளம்பிட்டீங்க போல அண்ணா

  2. எப்படி பார்த்தாலும் மயில் அழகு தான்

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo