சிலைகளுக்கான புதிருக்கு விடை கிடைத்தது ————————————- ச…

சிலைகளுக்கான புதிருக்கு விடை கிடைத்தது
————————————-
சென்ற மார்ச் 17ம் தேதி திருமங்கலம் பெருமாள் கோவில் அருகில் பல காலமாக இருந்து வரும் சிலைகளை ஒருவர் புகைப்படம் எடுத்து அச்சிலைகள் யாருடையது என்று கேட்டு நமக்கு அனுப்பியிருந்தார்.

அச்சிலைகள் அந்த சிலைகள் அங்கு இருப்பது குறித்தும் அச்சிலைகள் குறித்து நம்முடைய கருத்தையும் அப்பதிவில் குறிப்பிட்டுருந்தோம்.

இந்த நிலையில் திருமங்கலம் பற்றிய வேறு வரலாற்றுச் செய்திகளை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மேற்குறிப்பிட்ட சிலைகள் குறித்து ஒர் அபூர்வ தகவல் ஆங்கிலேயரின் குறிப்புகளில் இருந்து காணக்கிடைத்தது.

இந்திய சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றிய திரு.பிரான்சின்ஸ் என்பவர் 1906ம் வருடம் வெளியிட்ட மதுரா… More


Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo