திருமங்கலம் மக்களே! அவசியம் இல்லாமல் பொது இடங்களுக்கு வரவேண்டாம்!
கூட்டமுள்ள இடங்களை தவிர்த்திடுங்கள்! வீட்டிற்கு வெளியுள்ளோரிடம் தொட்டுப் பேசுவதை தவிர்த்திடுங்கள்.
வெளியிடங்களில் தேநீர் ,குளிர்பானம், உணவுகளை தவிர்த்திடுங்கள்! வீட்டிலேயே சமைத்து உண்ணுங்கள்!
பாதுகாப்பு விடயத்தில் அலட்சியம் செய்யாதீர்கள்!
மக்களே மிகவும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். அலட்சியம் செய்யாதிர்கள்.
மார்க்கெட் சங்கங்கள் விலையை நன்றாகவே வளர்க்கப்படுகிறது
வேறு வழியின்றி வெளியூர் மக்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது